Wednesday, January 19, 2011
Saturday, January 8, 2011
புத்தகம்
இந்த புத்தகக் கண்காட்சியையொட்டி ‘சொல்வனம் பதிப்பகம்’ மூலம் இரண்டு புத்தகங்கள் வெளியாகவிருக்கின்றன. ஒன்று திரு. ராமன்ராஜா அவர்கள் எழுதிய ‘சிலிக்கான் கடவுள்’ கட்டுரைத் தொகுப்பு. மற்றொன்று சுகா எழுதிய ‘தாயார் சன்னதி’ கட்டுரைத் தொகுப்பு.
புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் “உடுமலை.காம்” அரங்கில் (அரங்க எண்: 302) விற்பனைக்குக் கிடைக்கின்றன.
தாயார் சன்னதி - சுகா - 256 பக்கங்கள் - ரூ.150
சிலிக்கான் கடவுள் - ராமன் ராஜா - 160 பக்கங்கள் -ரூ 100
புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் “உடுமலை.காம்” அரங்கில் (அரங்க எண்: 302) விற்பனைக்குக் கிடைக்கின்றன.
தாயார் சன்னதி - சுகா - 256 பக்கங்கள் - ரூ.150
சிலிக்கான் கடவுள் - ராமன் ராஜா - 160 பக்கங்கள் -ரூ 100
Subscribe to:
Posts (Atom)
